முன்னாள் முதலமைச்சர் கைது! போலீசார் அதிரடி நடவடிக்கை!
முன்னாள் முதலமைச்சர் கைது! போலீசார் அதிரடி நடவடிக்கை! கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடையே பிரச்சனை நிலவி வருகின்றது.எதிர்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு உதயகுமார் அவர்களை அமர்த்த வேண்டும் என்று சபாநாயக்கருக்கு எடப்பாடி கடிதம் எழுதியிருந்தார்.அதேபோல பன்னீர்செல்வமும் கடிதம் எழுதினார்.நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் சட்டசபையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு, எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை … Read more