அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்! சென்னை மாநகராட்சி மக்களுக்கு அன்பான வேண்டுகோள்!

அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்! சென்னை மாநகராட்சி மக்களுக்கு அன்பான வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் வருகிற மே மாதம் மத்தியில் தான் இந்த நோய்த்தொற்று புதிய உச்சத்தில் இருக்கும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருக்கிறார். சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ், இந்த நோய்த்தொற்று தொடர்பாக இலேசான அறிகுறி இருப்பவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறார். ஏனெனில் தொற்று காரணமாக, மருத்துவமனையில் கூட்டம் அதிகரிக்கிறது. என்று தெரிவித்திருக்கிறார்.பாதிப்பைப் பொறுத்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் நாட்கள் மாற்றமடையலாம், ஒரு சிலர் நான்கு தினங்களில் … Read more