நாகை – இலங்கை படகு போக்குவரத்து!!! நேற்று தொடங்கிய நிலையில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது!!! 

நாகை – இலங்கை படகு போக்குவரத்து!!! நேற்று தொடங்கிய நிலையில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது!!! நாகை மற்றும் இலங்கைக்கு இடையே நேற்று(அக்டோபர்14) படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் இன்று(அக்டோபர்15) ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தின் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசான் துறைமுகத்திற்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னரே படகுப் போக்குவரத்து செயல்பட்டு வந்தது. இதையடுத்து தீ விபத்து ஏற்பட்டதால் படகுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாகை … Read more

நாளை முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்!!! டிக்கெட்டின் விலை இத்தனை ரூபாயா!!! 

நாளை முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்!!! டிக்கெட்டின் விலை இத்தனை ரூபாயா!!! நாளை முதல் அதாவது அக்டோபர் 14ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து வரவழைக்கப்பட்ட செரியபாணி என்ற கப்பல் மூலமாக பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அதாவது நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான … Read more