ஆரஞ்ச் அலர்ட்.. 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!!

ஆரஞ்ச் அலர்ட்.. 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!! கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அக்டோபர் மாத இடையில் தொடங்க வேண்டிய பருவமழை சற்று தாமதமாக, மாத இறுதியில் தொடங்கினாலும் பின்னர் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் உள்ளிட்டவைகளால் இடியுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களுக்கு இடியுடன் … Read more

மக்களே உஷார்.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!!

மக்களே உஷார்.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!! தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கிய போதிலும் தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரப்பி வருகின்றது. ஏற்கனவே இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய கீழடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு … Read more

Kerala Style Recipe: நெத்திலி மீன் அவியல் – செய்வது எப்படி?

Kerala Style Recipe: நெத்திலி மீன் அவியல் – செய்வது எப்படி? தமிழ்நாட்டில் நெத்திலி என்று சொல்லப்படும் மீன், கேரளாவில் நெத்தோலி, கொழுவா என்று அழைக்கப்படுகிறது. இந்த நெத்திலி மீன் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் மீன் வகை ஆகும். இதில் ப்ரை, குழம்பு, கிரேவி, வறுவல் என பல வெரைட்டிகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெத்திலி மீனை வைத்து செய்யப்படும் அவியல் கேரளாவில் மிகவும் பேமஸான உணவு ஆகும். தேவையான பொருட்கள்:- *நெத்திலி மீன் … Read more

மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!! இந்த 4 மாவட்டங்களை சம்பவம் செய்ய காத்திருக்கும் மழை!!

மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!! இந்த 4 மாவட்டங்களை சம்பவம் செய்ய காத்திருக்கும் மழை!! கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. அக்டோபர் மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரப்பி வருகிறது. ஆரம்பத்தில் மழைப்பொழிவு குறைவாக இருந்தாலும் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக … Read more

கேரளா ஸ்பெஷல் “இஞ்சிப்புளி” – அதிக மணம் மற்றும் சுவையுடன் செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் “இஞ்சிப்புளி” – அதிக மணம் மற்றும் சுவையுடன் செய்வது எப்படி? பொதுவாக கேரளா உணவு என்றால் மிகவும் சுவையாகவும் பாரம்பரியமிக்க ஒன்றாகவும் இருக்கும். கேரள உணவு அதிக சுவையுடன் இருக்க காரணம் தேங்காய் எண்ணெய் தான். இவர்களின் பாரம்பரிய உணவு வகைகள் தனி சுவையை கொடுப்பதால் கேரளா மக்கள் மட்டும் இல்லை மற்ற மாநில மக்களும் கேரளா உணவை செய்து சாப்பிட விரும்புகின்றனர். அந்த வகையில் கேரளா ஸ்பெஷல் உணவு வகைகளில் ஒன்றான இஞ்சிப்புளி … Read more

மணக்கும் சுவையில் கேரளா ஸ்டைல் “தேங்காய் பால் ஹல்வா” இப்படி செய்யுங்க!!

மணக்கும் சுவையில் கேரளா ஸ்டைல் “தேங்காய் பால் ஹல்வா” இப்படி செய்யுங்க!! அறு சுவைகளில் இனிப்பு என்றால் நம் அனைவருக்கும் அலாதி பிரியம். சர்க்கரை, வெல்லம், கற்கண்டு உள்ளிட்ட இனிப்பு சுவை தரும் பொருட்களை வைத்து செய்யப்படும் பண்டங்கள் மிகவும் சுவையாக இருப்பதினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இனிப்பு பண்டங்களுக்கு அடிக்ட் ஆகிவிட்டோம். அந்த வகையில் கேரளாவின் தேங்காய் பால் ஹல்வா அதிக மணம் மற்றும் சுவையில் செய்யும் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவை … Read more

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் பாலக்காடு ஐஐடியில் வேலை ரெடி!! மாதம் ரூ.60,000/- ஊதியம்!  உடனே விண்ணப்பியுங்கள்!!

if-you-have-studied-10th-standard-you-are-ready-to-work-in-iit-palakkad-salary-rs-60000-per-month-apply-now

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் பாலக்காடு ஐஐடியில் வேலை ரெடி!! மாதம் ரூ.60,000/- ஊதியம்!  உடனே விண்ணப்பியுங்கள்!! கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பாலக்காடு ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த ஐஐடி கல்வி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் … Read more

நாளை முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்!!! டிக்கெட்டின் விலை இத்தனை ரூபாயா!!! 

நாளை முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்!!! டிக்கெட்டின் விலை இத்தனை ரூபாயா!!! நாளை முதல் அதாவது அக்டோபர் 14ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து வரவழைக்கப்பட்ட செரியபாணி என்ற கப்பல் மூலமாக பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அதாவது நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான … Read more

“BOY COTT LEO” கேரளாவில் ட்ரண்டாகி வரும் ஹேஸ்டாக்;எதிர்ப்பிற்கு காரணம் இதுதானா?

“BOY COTT LEO” கேரளாவில் ட்ரண்டாகி வரும் ஹேஸ்டாக்; எதிர்ப்பிற்கு காரணம் இதுதானா? பிரபல தமிழ்த்திரையுலக நடிகரான விஜய் அவர்கள் நடித்துள்ள “லியோ” திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதியன்று வெளியாகவுள்ளது.இத்திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இப்படம் LCU கான்செப்டில் மிகப்பெரிய மல்டி ஸ்டார் திரைப்படமாக வெளிவரவுள்ளது. இத்திரைப்படம் வெளியாகும் நாளினை தளபதி விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.தமிழகத்தை போலவே கேரளாவிலும் நடிகர் விஜய் அவர்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் கேரளாவில்”BOYCOTT LEO” என்ற … Read more

நடிகர் மோகன்லால் அவர்களை சந்திக்க விரும்பிய தீவிர ரசிகை!!! சந்திக்காமல் 108 வயதில் மரணம் அடைந்த ரசிகை!!!

நடிகர் மோகன்லால் அவர்களை சந்திக்க விரும்பிய தீவிர ரசிகை!!! சந்திக்காமல் 108 வயதில் மரணம் அடைந்த ரசிகை!!! நடிகர் மோகன்லால் அவர்களை சந்திக்க விரும்பிய தீவிர ரசிகையான மூதாட்டி ஒருவர் கடைசி வரை சந்திக்க முடியாமல் 108 வயதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சுன்னாம்புத்திரா பகுதியில் 108 வயது உடைய மாதவியம்மாள் மூதாட்டி வசித்து வருகிறார். இவர் நடிகர் மோகன்லால் அவர்களின் தீவிர ரசிகை ஆவார். மோகன்லால் … Read more