செவ்வாய் விரதத்தின் பலன்கள்!

செவ்வாய் விரதத்தின் பலன்கள்!

சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் நிலை சரியாக அமையாதவர்களுக்கு உண்டாகும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி, நன்மைகளைப் பெறுவதற்கு செவ்வாய் பகவானின் அம்சத்தை கொண்ட முருகப் பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் விரதம் மேற்கொண்டு வழிபட வேண்டும் என்கிறார்கள். செவ்வாய்க் கிழமை விரதமிருப்பவர்கள் செவ்வாய் கிழமை தோறும் அதிகாலையில் நீராடி முடித்து விட்டு அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். அதன் பிறகு வீட்டிற்கு வந்தவுடன் வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் சாப்பிட்டு விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அதோடு … Read more

செவ்வாய் விரதத்தின் நன்மைகள் பற்றி தெரியுமா?

செவ்வாய் விரதத்தின் நன்மைகள் பற்றி தெரியுமா?

நவக்கிரகங்களில் செவ்வாயோடு நேரடி தொடர்புடையவர் முருகன் ஆகவே தான் செவ்வாய்க்கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. அதிலும் ஆடி செவ்வாய்க்கிழமை மிகவும் தனித்துவம் பெற்றது என்று தெரிவிக்கப்படுகிறது. வீட்டில் இந்த விரதம் இருக்கலாம், இருந்தாலும் கூட செவ்வாய்க்கு நேரடி தொடர்புடைய முருகன் கோவில்களுக்குச் சென்று அங்கேயே இரவு தங்கி ஒருநாள் விரதமிருந்து அந்த தளத்திலிருக்கும் முருகன் சன்னதியில் அபிஷேக, ஆராதனைகள், செய்து முருகனை பூஜை செய்தால் அதிக பலன் கிடைப்பதற்கான வாய்ப்புண்டு. செவ்வாய்க்கிழமை சூரியன் உதிக்கும் … Read more