கொட்டி தீர்க்கும் கனமழை: 2-வது நாளாக தத்தளிக்கும் மக்கள்! மழை நீரில் மிதக்கும் சிதம்பரம்!
கொட்டி தீர்க்கும் கனமழை: 2-வது நாளாக தத்தளிக்கும் மக்கள்! மழை நீரில் மிதக்கும் சிதம்பரம்! வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் சிதம்பரத்தில் நேற்று அதிகாலை வரை 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழை கொட்டி தீர்த்துள்ளதால் சிதம்பரம் நகரை சுற்றி உள்ள பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் நேற்று அதிகாலை வரை சிதம்பரத்தில் அதிகபட்சமாக 30 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. சிதம்பரத்திற்கு அருகில் உள்ள அண்ணாமலை நகர் … Read more