சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்! பிச்சாவரம் ஜமீன் சூரப்ப சோழனார் மனு!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் குறித்து 2 நாட்களில் 6,628 பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டி கோவிலை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த கோவிலின் வரவு, செலவு, சொத்து விபரங்களை கணக்கீடு செய்வதற்காக தமிழக அரசு சார்பாக அமைத்த குழுவினருக்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்காததால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், நடராஜர் கோவில் … Read more

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் அரசுடமையாக்கப்படுகிறதா?

சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சோழர்களின் குலதெய்வம் என்று பலருக்கும் தெரியும். வட தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் சிவன் ஆலயங்கள் தற்போது இருக்கிறது, ஆனால் இந்த சிவன் ஆலயங்களுக்கு அடித்தளமிட்டவர்கள் சோழர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழகத்தில் இருக்கும் அநேக சிவன் ஆலயங்களை கட்டமைத்தவர்கள் சோழர்கள் தான். அப்படி சோழர்களால் கட்டப்பட்ட பல சிவ ஆலயங்களை தான் தற்போது வரையில் நாம் வணங்கி வருகிறோம். அப்படிப்பட்ட சோழர்களின் குல தெய்வமாக விளங்கிய கோவில் தான் இந்த … Read more

திருட்டுத்தனமான திருமணத்தால் தில்லை புனிதத்தலத்தை தீட்டாக்கிய தீட்சிதர்கள்

திருட்டுத்தனமான திருமணத்தால் தில்லை புனிதத்தலத்தை தீட்டாக்கிய தீட்சிதர்கள் கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் அமைந்துள்ள மிகவும் பழம்பெருமையான, பஞ்சபூத தளங்களில் ஒன்றான ஸ்ரீநடராஜர் கோவில் தில்லைவாழ் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தில்லை நடராஜர் திருகோவிலில் அமைந்துள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் சோழ வாரிசுகளுக்கு முடிசூட்டுவதும் மற்றும் ஆன்மீகம் தவிர்த்த வேறு எந்த நிகழ்ச்சிகளும் நடத்த ஆகமவிதிகள் அனுமதிக்கவில்லை. தீட்டாக்கிய திருட்டு திருமணம்:இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் கோவில் ஆகம விதிகளை மீறி ஒரு திருட்டுத்தனமான … Read more