சிறுத்தையின் கொடூர செயல்!! குழந்தையை மீட்க தாயின் போராட்டம் !!

Leopard's cruel act !! Mother's struggle to rescue the baby !!

சிறுத்தையின் கொடூர செயல்!! குழந்தையை மீட்க தாயின் போராட்டம் !! அம்மா என்றாலே வலிமையானவர்கள் தான். தனது பிள்ளைக்கு ஆபத்து ஏற்படுமானால் யார் என்றும் பார்க்காமல் துணிந்து போராடி தனது குழந்தைகளை காப்பாற்றுவார். தாய் தனது குழந்தைகள் மீது வைத்திருக்கும் அன்பானது சிங்கம் புலி போன்ற விலங்குகளையும் விரட்டும் சக்தியை கொண்டது. இதில் சிறுத்தை என்ன விதிவிலக்கா! மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திராபூர் என்ற மாவட்டத்தில் வனப்பகுதி ஒன்று உள்ளது. அந்த வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.  … Read more

பிறந்த 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் :!

பிறந்த 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் :!

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல பிறந்த நான்கு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை சாலையில் வீசி செல்லும் சம்பவம் ஆங்காங்கே நடைபெறுகிறது. அவ்வாறு சாலையில் வீசப்படும் குழந்தைகளை சமூக ஆர்வலர்கள் மீட்டு காப்பகங்களில் ஒப்படைக்கப்படுகின்றனர். ஒரு சில இடங்களில் குழந்தைகள் உயிர் இழக்கவும் நேரிடுகிறது. இது குறித்து பல்வேறு விசாரணையில் காவல்துறையினரிடம் புகார்கள் அதிக அளவில் இன்னும் நிலுவையில் உள்ளது . இந்நிலையில் சங்கரன்கோவில் பகுதியில் பிறந்த … Read more