இந்திய சீன எல்லை பதற்றம் : சீனாவை எச்சரிக்கும் நடவடிக்கை

இந்திய சீன எல்லை பதற்றம் : சீனாவை எச்சரிக்கும் நடவடிக்கை

இந்திய ராணுவம் மீது சீன வீரர்கள் செப்டம்பர் தொடக்கத்தில் பங்கோங் ஏரியின் வடக்கு கரையில் 100 முதல் 200 சுற்றுகள் துப்பாக்கி சூடுகள் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சீன எல்லைப் பகுதியில் கடந்த ஜூலை மாதம் முதல் இரு நாடுகள் இடையே எல்லை பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறி இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்திதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது .இந்த சூழலில் ,இந்த மாதத்தின் தொடக்கத்தில் சீன … Read more