சென்னையில் தளர்வான முதல் நாளில் மக்கள் கூட்டம்! கடற்கரைகளில் கூடிய சென்னை மக்கள்!
சென்னையில் தளர்வான முதல் நாளில் மக்கள் கூட்டம்! கடற்கரைகளில் கூடிய சென்னை மக்கள்! பொதுமக்களுக்கு 100 நாட்களுக்கு மேல் தடை விதிக்கப்பட்ட கடற்கரைகள், சினிமா தியேட்டர்கள் மற்றும் பூங்காக்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. மக்கள் கடற்கரைகளில் திரண்டனர்.பல தியேட்டர்கள், பூங்காக்கள் மற்றும் நீச்சல் குளங்கள் இன்னும் பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் திறக்கப்படவில்லை.வேளச்சேரியில் இருக்கும் அரசு நீச்சல் குளமும்,மெரினா நீச்சல் குளமும் மேலும் பல தனியார் நீச்சல் குளங்களும் திறக்கப்பட்டுள்ளன. திரையரங்கன்களைப் பொறுத்தவரை வரும் வெள்ளிக்கிழமை அன்றே பல்வேறு … Read more