மாநகர பெண் காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி!

மாநகர பெண் காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி!

மாநகர பெண் காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி- வெற்றி பெற்ற அணிக்கு மாநகர காவல் ஆணையாளர் கோப்பையை வழங்கினார். கோவையில் பெண்கள் காவல்துறையில் காவலர்களாக சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு, கோவை மாநகர், தாலுக்கா காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றில் பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில் பெண் காவல் ஆய்வாளர் பிரபாதேவி … Read more