ரயில்வே துறைக்கு அதிகாரிகள் நியமனம் முறையில் மாற்றம்! சரியான காரணம் இன்னுமும் வெளியிடவில்லை!

Change in the method of appointing officials to the railway department! The exact reason is still not revealed!

ரயில்வே துறைக்கு அதிகாரிகள் நியமனம் முறையில் மாற்றம்! சரியான காரணம் இன்னுமும் வெளியிடவில்லை! ரயில்வே துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் தேதி நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது ஆனால் மீண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.அந்த தேர்வின் மூலமாக கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியிடங்களில் 861 காலி பணியிடங்கள் நிரப்பட்டது.மேலும் அந்த தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 10 … Read more

சிவில் சர்வீசஸ் தேர்வு: 19 நாட்களிலேயே தேர்வு முடிவுகள் வெளியீடு! யு.பி.எஸ்.சி.!

அக். 4ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் 19 நாட்களிலேயே யு.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சிவில் சர்வீஸில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு என 3 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2020ம் ஆண்டில் 796 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மே 31ம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெறுவதாக இருந்தது. … Read more

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பெண்ணுக்கு ஐஏஎஸ் பணி மறுப்பு :! மத்திய அரசுக்கு நோட்டீஸ்

சிவில் சர்வீஸ் தேர்வில் 286- ஆம் இடம்பிடித்த மதுரையை சேர்ந்த பெண்ணொருவருக்கு ஐஏஎஸ் பதவி மறுக்கப்பட்டதனை தொடர்ந்து மத்திய அரசு பதிலளிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மணிநகரை சேர்ந்த எம் பூர்ண சுந்தரி என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு நான்காவது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 286 இடத்தை பிடித்தார். ஆனால் அவருக்கு ஐஏஎஸ் பதவி வழங்காமல் ஐஆர்எஸ் (இந்திய வருவாய் பணி வருமான வரி … Read more