பள்ளிகல்வித்துறை வெளியிட்ட தகவல்! இவர்களுக்கு இனி சிறப்பு வகுப்பு கட்டாயம்!
பள்ளிகல்வித்துறை வெளியிட்ட தகவல்! இவர்களுக்கு இனி சிறப்பு வகுப்பு கட்டாயம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அப்போது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமகா நடத்தப்பட்டது.பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது.நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் … Read more