ஒரு சொட்டு தடவினால் போதும்!!  கருவளையம்  உடனடியாக போய்விடும்!!

ஒரு சொட்டு தடவினால் போதும்!!  கருவளையம்  உடனடியாக போய்விடும்!! பெண்களுக்கும் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான முக்கியமான பிரச்சனை கண் கருவளையம் ஆகும். அதிக வேலை சுமையால் தூங்காமல் இருப்பதால் கண்களை பாதிக்கிறது. இதனால் கண்களில் கருப்பு வளையம் தோன்றுகிறது மேலும் சிலருக்கு மன அழுத்தம் காரணமாகவும் ஏற்படுகிறது. கருவளையம் தோன்றுவதால் முகம் சற்று பொலிவிழந்து வயதான தோற்றத்திலும் காணப்படுகிறது இதனை விரைவில் சரி செய்யவில்லை என்றால் கண்களை சுற்றி கருப்பு வளையம் அதிகமாக காணப்படும். மேலும் … Read more