உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! உறைந்து போன முதல்வர்!

உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! உறைந்து போன முதல்வர்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிகழ்வில் விதிமுறை மீறப்பட்ட வழக்கு சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெற்றுப் பரவலை கட்டுக்குள் கொண்டுவர தமிழகம் முழுக்க சென்ற மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு போடப்பட்டு இருக்கின்றது தொற்று குறைய தொடங்கியதை முன்னிட்டு மாதாமாதம் படிப்படியான தளர்வுகளை அறிவித்து வருகின்றது அரசு. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மேலே பொது இடங்களில் ஒன்று கூட கூடாது பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது என்ற விதிமுறை இருந்து … Read more

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்ப்பாளர்! திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர்!

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்ப்பாளர்! திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர்!

அதிமுக கூட்டணியில் இருப்பவர்கள் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விடாப்பிடியாக தெரிவித்திருக்கின்றார். உங்களுக்கு தெரியுமா உங்களுக்கு எனவே தமிழகத்தில் நாகப்பட்டினத்திற்கு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் விண்ணப்பம் பதிவு சென்ற செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 26ஆம் தேதி வரை நடைபெற்று இருக்கின்றது. மொத்தம் இருக்கும் 386 இடங்களுக்கு 3030 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களுடைய … Read more