இந்த தீபங்கள் அனைத்தும் வீட்டில் ஏற்றக்கூடாது! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்!

இந்த தீபங்கள் அனைத்தும் வீட்டில் ஏற்றக்கூடாது! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்! வீட்டில் நிம்மதி நினைக்க வேண்டும் என பூஜை செய்வதும் பரிகாரம் சம்பந்தமாக பூஜை செய்வதும் உண்டு. வீட்டில் எந்த பரிகாரங்கள் எந்த வழிபாடு செய்யலாம் என இந்த பதிவின் மூலம் காணலாம். மேலும் வீட்டில் விளக்கேற்றும் முறையில் சிலர் நன்மைகளும் உண்டு ,தீமைகளும் உண்டு அவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். பித்தளை, வெள்ளி போன்ற விளக்குகளில் எண்ணற்ற வகைகள் உண்டு. வீட்டில் எப்பொழுதும் அகல் விளக்கு … Read more

தேங்காயினால் விளக்கேற்றுவதால் இவ்வளவு நன்மைகளா??

தேங்காயினால் விளக்கேற்றுவதால் இவ்வளவு நன்மைகளா?? ஊர் காவல் தெய்வங்களுக்கு தேங்காய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் நோய் நொடி நம்மை பாதுகாக்கும்.இதில் நல்ல முற்றிய தேங்காயாக பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். அதை இரண்டாக உடைத்து மேலிருக்கும் நார் போன்றவற்றை சுத்தமாக நீக்கி அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து தீபம் ஏற்றி வழிபடுவார்கள். ஆசையாக கட்டிய வீட்டை பாதியில் கட்ட முடியாமல் அப்படியே விடுபவர்கள் உண்டு. சில இடங்களில் அதை … Read more