19 வயது மாணவி அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதம்! பெற்றோர் பரிதவிப்பு?
19 வயது மாணவி அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதம்! பெற்றோர் பரிதவிப்பு? இந்த கொரோனா காலம் எப்போது முடிவுக்கு வருமோ? என்று யாராலும் கணிக்க முடியாத நிலையில் நோய் பரவுவதை தடுக்க மாநில அரசுகள் முழு நேர ஊரடங்குகளை செயல்படுத்தி வருகிறது. இந்த 1 வருட காலமாகவே பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமே பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். இந்நிலையில் வீட்டிலேயே முடங்கி இருப்பது பெரியோர்களுக்கு மட்டும் அல்ல பிள்ளைகளுக்கும் தான் … Read more