மாப்பிளையை பற்றி கருத்து கூறிய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப கதி! வெறி ஏறிய அண்ணன்!
மாப்பிளையை பற்றி கருத்து கூறிய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப கதி! வெறி ஏறிய அண்ணன்! இப்போதுள்ள காலத்தில் அனைவருக்கும் எல்லா சுதந்திரமும் உள்ளது. ஆனால் மாப்பிள்ளையைப் பற்றி கருத்துக் கூறிய பெண்ணை சொந்த அண்ணனே வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் ஒரு வீட்டில் அரங்கேறியுள்ளது. திருமணத்திற்கு மறுத்து வந்த தங்கையின் செயலினால் ஆத்திரம் மேலிட அண்ணன் இப்படி ஒரு செயலை செய்துள்ளார். ராய்ச்சூர் மாவட்டத்தில் தேவதுர்க்கா தாலுகாவில் கப்பூரை சேர்ந்தவர் சந்திரகலா என்ற பெண். 22 வயதான … Read more