உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ள நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமே! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ள நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமே! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் கடந்த 1981 முதல் 2020 வரையிலான வணிகவரித்துறை பணியாளர்களின் பணிமூப்பு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். அதனடிப்படையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என வணிகவரித்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “தமிழக அரசின் வணிகவரித்துறை பணியாளர்களுக்கு மாறுதல் வழி மூலமான … Read more