விழுப்புரத்தில் ஒரு மாவட்டச் செயலாளர் பதவியை கூட வன்னியர்களுக்கு தராத மு.க.ஸ்டாலின்!‌‌‌‌ டுபாக்கூர் அறிக்கை என கொந்தளிப்பு!அதிர்ச்சியில் பொன்முடி

விழுப்புரத்தில் ஒரு மாவட்டச் செயலாளர் பதவியை கூட வன்னியர்களுக்கு தராத மு.க.ஸ்டாலின்!‌‌‌‌ டுபாக்கூர் அறிக்கை என கொந்தளிப்பு!அதிர்ச்சியில் பொன்முடி

விழுப்புரத்தில் ஒரு மாவட்டச் செயலாளர் பதவியை கூட வன்னியர்களுக்கு தராத மு.க.ஸ்டாலின்!‌‌‌‌ டுபாக்கூர் அறிக்கை என கொந்தளிப்பு! அதிர்ச்சியில் பொன்முடி திமுக தலைவர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டார். அதில் வன்னியர் சமுதாயத்தின் பிறந்தவரான ஏ.கோவிந்தசாமி மற்றும் வன்னிய இடஒதுக்கீட்டு போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் எனவும் திமுக ஆட்சி அமைந்தவுடன் 20 சதவீத பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் சட்ட வழிமுறையை பின்பற்றி உள்ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்படுமென தெரிவித்துள்ளார். இந்த அறிக்கைக்கு … Read more