முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய மோசடி வழக்கு!! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பரிந்துரைப்பு!!!
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய ஆவின் நிறுவன வேலை வாங்கித் தருவதான மோசடி வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கிய ஜாமீனை 6 மாதங்கள் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிக்கவும், … Read more