உரிய பணத்தை ‘கூகுள்’ நிறுவனம் அளிப்பதில்லை! ‘கூகுள்’ நிறுவனம் மீது புகார்!!
உரிய பணத்தை ‘கூகுள்’ நிறுவனம் அளிப்பதில்லை! ‘கூகுள்’ நிறுவனம் மீது புகார்!! இந்திய பத்திரிக்கை அதிபர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மேரி பால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய செய்தி ஊடகங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்காக நாட்டு நடப்புகளை செய்திகளாக உருவாக்கி வெளியிடுகின்றன. அவை இணையத்தில் மின்னணு வடிவத்திலும் கிடைக்கப்பெறுகின்றன. இணையத்தில் வெளியிடும் செய்திகளை ‘கூகுள்’ போன்ற தேடுபொருளை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். இதற்கிடையே செய்திகளை உருவாக்க ஊடகங்கள் ஏராளமான பணத்தை முதலீடு செய்கின்றன. எனினும், அந்த … Read more