8 மாவட்டங்களில் முழு ஊரடங்கு மற்றும் இணையத்தள சேவை முடக்கம்!!
8 மாவட்டங்களில் முழு ஊரடங்கு மற்றும் இணையத்தள சேவை முடக்கம்!! மணிப்பூர் மாநிலம் இம்பால் பகுதியில் மியான்மர் எல்லையில் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர், இரு பிரிவினர்களுக்கு இடையில் ஏற்ப்பட்ட மோதலில் பயங்கர வன்முறை வெடித்துள்ளது. மேலும் மணிப்பூர் மாநிலம் முழுவதும் இண்டர்நெட் சேவை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் மேலும் 8 மாவட்டங்களில் மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக சிறிய மாநிலம் மணிப்பூர் தான், இந்த மாநிலத்தில் பழங்குடியின மக்கள்தான் அதிகம் வசித்து … Read more