சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு கொரோனா பரவல் காரணமாக நாட்டில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு ஆணை பிறப்பித்தது. அதனை தொடர்ந்து நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியாவில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரி 3ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்துவதற்கான … Read more

இனி டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் தமிழ் அவசியம் இடம்பெறும்! புதிய அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

Tamil will be required in DNPSC exams now! Government of Tamil Nadu has issued a new government!

இனி டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் தமிழ் அவசியம் இடம்பெறும்! புதிய அரசாணை வெளியிட்ட தமிழக அரசு! தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி என்ற அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் நிரப்பப்படுகின்றன. அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு ஏற்ப இந்த தேர்வுகளை இந்த ஆணையம் நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் அரசு பணிகளில் சேர தாய் மொழி கட்டாயம் என தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு … Read more