இந்த வயது வரை உள்ளவர்களுக்கு கணித பாடம் கட்டாயம்! புதிய சட்டம் கொண்டுவரப்படும்!
இந்த வயது வரை உள்ளவர்களுக்கு கணித பாடம் கட்டாயம்! புதிய சட்டம் கொண்டுவரப்படும்! இங்கிலாந்து பிரதமாரான ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தான்.இவர் பதவி ஏற்றத்தில் இருந்து முதன் முறையாக புத்தாண்டு அன்று தான் நட்டு மக்களிடையே உரையாற்றினார்.அப்போது இவர் கூறுகையில் கடந்த ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிதளவு பாதிப்பை ஏற்படுத்தியது.அதில் இருந்து தற்போது கடந்த 2022 ஆம் ஆண்டு முதலில் இருந்துதான் மக்கள் மீண்டு வருகின்றானர். ஆனால் சீனாவில் … Read more