ஈரோடு மக்களுக்கு ரூ 450 கோடி.. அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!

Rs 450 crores for the people of Erode.. The strange announcement made by the minister!! The election field is heating up!!

ஈரோடு மக்களுக்கு ரூ 450 கோடி.. அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!! ஈரோடு மாவட்டத்தில் ஈவேரா மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து தற்பொழுது அங்கு இடைத்தேர்தலானது மார்ச் மாதம் நடைபெற உள்ளது.திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பதாக தெரிவித்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்பொழுது வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமிக்கு அவருடைய சொந்த மாவட்டமே ஈரோடு என்பதால் அவர் அங்கு முகாமிட்டு மேற்கொண்டு கட்சி சம்மந்தமான அனைத்து பணிகளையும் … Read more