தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இங்கு ரயில் சேவை ரத்து!
தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இங்கு ரயில் சேவை ரத்து! தமிழகத்தில் கொரோனா பரவலுக்குப் பிறகு பெரும்பாலானோர் ரயில் சேவையை விரும்புகின்றனர். தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருகின்றது. மேலும் பண்டிகை தினங்களில் அனைத்து பகுதிகளுக்கும் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வரும் 17ஆம் தேதி முதல் மார்ச் 21ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா விரைவு ரயில் திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும் … Read more