முன்னாள் அமைச்சரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் பறிமுதல்! எவ்வளவு தெரியுமா?

முன்னாள் அமைச்சரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் பறிமுதல்! எவ்வளவு தெரியுமா? முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.சி. வீரமணி, எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் சி விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளிலும் அடுத்தடுத்து சோதனை நடத்தப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அந்த சோதனைகளில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அந்த வகையில், … Read more