மகிழ்ச்சி! 47 கோடியை கடந்த நோய்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்னர் உலகம் முழுவதும் பரவிய மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் சுமார் 220 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவிய இந்த நோய்த்தொற்று பரவல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. முதலில் இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் தவித்து போன உலக நாடுகள் பின்னர் அந்த நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை கண்டுபிடிக்க தொடங்கினர். அதன்பிறகு மெல்ல, மெல்ல, இந்த நோய் … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 47பேருக்கு நோய்த்தொற்று பரவல்!

கடந்த 2 ஆண்டு காலமாக நோய் தொற்று பரவல் அதிகரித்து தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது . கடந்த 2019 ஆம் வருடம் சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல, உலக நாடுகளுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் பல வல்லரசு நாடுகளும் கடுமையான பாதிப்பை சந்தித்தனர். இந்த நிலையில், தொடர்ந்து அதிகரித்து வந்த நோய்த்தொற்று பரவல் சமீபகாலமாக தமிழகத்தில் சற்று குறைய தொடங்கியது. இதனால் வழக்கம்போல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்டவை தொடங்கியிருந்தனர். … Read more

நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் நோய் தொற்று பாதிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் அதிகரித்து வந்தது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இருந்தாலும் இந்த நோய் தொற்று அவ்வளவு எளிதில் கட்டுக்குள் வருவதாக தெரியவில்லை. ஆகவே இந்த நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் மத்திய, மாநில. அரசுகள் தீவிரம் காட்டினர். ஆகவே நாட்டிலுள்ள தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்த நோய்த்தொற்று மெல்ல, மெல்ல, குறைந்து வந்தது. நோய்த்தொற்று இந்தியாவில் … Read more

அதிர்ச்சி! இந்தியாவில் 3000ஐ கடந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நோய்த்தொற்று பரவல் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதில் பல முக்கிய வல்லரசு நாடுகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்திருக்கின்றன. அதிலும் அமெரிக்கா இதிலிருந்து இன்னும் மீண்டு வர முடியாத சூழ்நிலையில், இருந்து வருகிறது. ரஷ்யா ,இங்கிலாந்து, உள்ளிட்ட மிகப் பெரிய பொருளாதார நாடுகளும் கூட இந்த நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இதை எதையுமே பொருட்படுத்தாமல் ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்து … Read more

உலக அளவில் 45 கோடியை கடந்த நோய்த்தொற்று பாதிப்பு!

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல 220க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது. இதனால் பல உலக வல்லரசு நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. அதிலும் அமெரிக்கா இன்னமும் அந்த பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியாத சூழ்நிலையில் இருந்து வருகிறது. இந்த நோய்த் தொற்று பரவலை சீனா வேண்டுமென்றே கண்டுபிடித்து உலக நாடுகளிடையே பரப்பி விட்டதாக சில தகவல்கள் வெளியாகின. அதோடு … Read more

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நோய் தொற்று பாதிப்பு! காரணம் என்ன?

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நோய்தொற்று நாடு முழுவதும் பரப்பி வருகிறது கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல உலகநாடுகள் மத்தியில் பரவி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இதன் காரணமாக உலக நாடுகளிடையே பொருளாதார மந்தநிலை மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் தற்போது மெல்ல, மெல்ல, குறைந்து வருகிறது. இந்த நிலையில், இந்த நோய்த்தொற்று பரவல் தொடர்பான அறிவிப்புகளை மாநில அரசின் சார்பாக மாநில … Read more

தமிழகத்தில் வெகுவாக குறைந்த நோய் தொற்று பாதிப்பு! நேற்று 32 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி!

நாள்தோறும் நோய்த்தொற்று பரவல் தொடர்பான விவரங்களை மத்திய மாநில அரசுகள் தனித்தனியே வெளியிட்டு வருகின்றன.இந்த நிலையில், அதனடிப்படையில், மத்திய அரசின் சார்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாள்தோறும் நோய்த்தொற்று விகிதம், நோய்த்தொற்று பரவல் எண்ணிக்கை, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறது. அதேபோல மாநில அரசின் சார்பாக நோய்த் தொற்று பாதிப்பு நிலவரம்,சிகிச்சை பெறுபவர்களின் நிலவரம், நோய் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் நிலவரம், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் நிலவரம், உள்ளிட்டவற்றை மாநில … Read more

தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது! 26வது மெகா தடுப்பூசி முகாம்!

நோய்தொற்று பரவல் மிக வேகமாக பரவத் தொடங்கிய புதிதில் தமிழகம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது.இந்த நோய் தொட்டில் சிக்கி பல முக்கிய நபர்கள் பலியானார்கள் திரையைப் பிரபலங்கள் ,அரசியல்வாதிகள் மூத்த தலைவர்கள் என்று பலரும் இந்த நோய்த்தொற்றினால் பலியானார்கள்இதன்பிறகு தடுப்பூசிகள் இந்த நோய் தொற்றுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் மிக வேகமாக செலுத்தப்பட்டு வந்தது. இந்த தடுப்பூசிகள் காரணமாக, நோய்த்தொற்று மெல்ல,மெல்ல குறையத் தொடங்கியது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த வருடம் ஜனவரி மாதம் 16ஆம் … Read more

41.12 கோடியாக உயர்ந்தது உலகளாவிய நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்றுகள் அதன் பின்பு மெல்ல, மெல்ல, உலக நாடுகளுக்கு பரவி உலக நாடுகளில் சுமார் 220 மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த நோய் தொற்று நோய் பரவலுக்கு காரணமாக இருந்த சீனாவின் மீது உலக நாடுகள் அனைத்தும் பயங்கர கோபத்தில் இருந்து வருகின்றன. அதோடு இந்த நோய் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர் தொற்று நோய்களுக்கு எதிராக … Read more

இந்தியாவில் அதிரடியாக குறைந்த நோய்த்தொற்று பரவல்!

கடந்த 3 வருட காலமாக இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிகரித்து வந்தது இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். முழுமையான ஊரடங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது மத்திய அரசு. இதற்கிடையில் இந்த நோய்த் தொற்றுகளுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்து அந்த தடுப்பு ஊசியை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கான ஏற்பாட்டையும் மத்திய அரசு செய்து வந்தது.இந்த தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட அதன் விளைவாக … Read more