தமிழகத்தில் 17 மாவட்டங்களில் நோய் தொற்று பாதிப்பு ஒருவருக்கு கூட இல்லை!
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் தனி தீவிரமாக நடைபெற்று வருகிறது தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி முகாம் நடத்தி தமிழகம் முழுவதும் லட்சக் கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் வெகுவாக தமிழகத்தில் நடைபெற்று பாதிப்பு குறைந்து வருகிறது அதோடு பல மாவட்டங்களில் ஒருவருக்குக்கூட நோய்த்தொற்று பரவில்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்றைய நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 37,357 பேருக்கு நோய் … Read more