தமிழகத்தில் 17 மாவட்டங்களில் நோய் தொற்று பாதிப்பு ஒருவருக்கு கூட இல்லை!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் தனி தீவிரமாக நடைபெற்று வருகிறது தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி முகாம் நடத்தி தமிழகம் முழுவதும் லட்சக் கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் வெகுவாக தமிழகத்தில் நடைபெற்று பாதிப்பு குறைந்து வருகிறது அதோடு பல மாவட்டங்களில் ஒருவருக்குக்கூட நோய்த்தொற்று பரவில்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்றைய நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 37,357 பேருக்கு நோய் … Read more

நாட்டில் சற்றே ஏற்றமடைந்த நோய்த்தொற்று பரவல்!

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவைரஸ் அதன்பிறகு 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, உலக அளவில் பொருளாதாரம் மிகவும் நலிவுற்று காணப்பட்டது.. இந்தியாவைப் பொறுத்தவரையில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த நோய் தொற்று பரவ தொடங்கியது.ஆரம்பத்திலிருந்தே இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில, அரசுகள் துடிப்புடன் செயல்பட்டனர். இதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு இந்த நோய் தொற்றுக்கு … Read more

நோய்த் தொற்று குறைந்திருப்பதால் இனி கட்டுப்பாடுகள் அவசியமில்லை! மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

கடந்த 2019ஆம் வருடம் சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல, உலகம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலும், பிரதேசங்களிலும், பரவி அதீத பாதிப்பை ஏற்படுத்தியது.அதிலும் உலக வல்லரசாக திகழக்கூடிய அமெரிக்காவை வெகுவாக இந்த நோய்த்தொற்று பாதித்தது.முதலில் இதயநோய் தொற்று பாதிப்பில் முதலிடத்திலிருந்த சீனா தற்போது அந்தப் பட்டியலிலில்லை. இந்த நோய்த்தொற்று பரவல் சீனாவின் ஆய்வகத்திலிருந்து தான் பரவியது என்று சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அதோடு சீனாவின் மீது உலக நாடுகள் … Read more

அதிர்ச்சி! 43 கோடியை கடந்த உலகளாவிய நோய் தொற்று பாதிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கொரோனா நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அந்த நாட்டில் மட்டும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வந்தது இந்த நோய் தொற்று இதனை சீனாவின் அதிபர் நாங்கள் மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறோம் என்று விவரித்தார், அதோடு அவசரகால மருத்துவமனைகள் கட்டமைக்கப்பட்டன. மேலும் சீனாவிலிருக்கின்ற அண்டை நாடுகள் மற்றும் மற்ற நாடுகளின் நபர்கள் அவரவர் நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டதற்கிணங்க சீனாவிலிருந்து அண்டை நாட்டு மக்கள் அனைவரும் வெளியேறத் … Read more

தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வரும் நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நோய்த்தொற்று பரவல் ஊடுருவியது. இதனை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அதனடிப்படையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த நோய் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அதோடு இந்தியாவில் இந்த நோய்த் தொற்றுக்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்சமயம் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. … Read more

மகிழ்ச்சி! உலகம் முழுவதும் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 கோடியை நெருங்குகிறது!

சீனா நாட்டில் முதன் முதலாக தோன்றிய நோய்த்தொற்று பரவல் தற்சமயம் உலகம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிரதேசங்களிலும் பரவி உலக அளவில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அமெரிக்கா, ரஷ்யா, உள்ளிட்ட மாபெரும் வல்லரசு நாடுகளும் திணறிப்போய் இருக்கின்றன. அதோடு அங்கே பல ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த நாடுகளில் பொதுமக்கள் ஊடகங்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தார்கள். இதன் காரணமாக, அந்த நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசு … Read more

3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நோய்த் தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி!

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது முதலில் சீனாவில் மட்டும் இந்த நோய் தொற்று பரவி வந்தது. அதன்பிறகு 200க்கும் மேற்பட்ட உலக நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவிய இந்த நோய் தொற்றால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டார்கள். இதனால் உலகளவில் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்தது, இதனால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது கடும் கோபத்திலிருக்கிறார்கள். முதலில் இந்த நோய் தொற்றுக்கு மாற்று மருந்தே இல்லை என்ற நிலை இருந்து வந்தது, ஆனாலும் தற்சமயம் … Read more

வெற்றி வெற்றி வெற்றி இனி கவலையே இல்லை! மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

சென்ற 2019 ஆம் ஆண்டு சீனா நாட்டில் முதல் முறையாக நோய்த்தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டது இன்று அந்த நாட்டிலிருந்து உலகில் சுமார் 200 நாடுகளுக்கு மற்றும் பிரதேசங்களுக்கு இந்த நோய்த்தொற்று பரவியிருக்கிறது . இந்த நோய் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டது அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, உள்ளிட்ட முக்கிய நாடுகள்தான் தற்சமயம் இந்த நோய் தொற்று பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், நாட்டில் தினசரி நோய்த்தொற்று பாதிப்பு குறித்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் … Read more

ஸ்வீட் நியூஸ்! இந்தியாவில் மளமளவென சரியும் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை!

நாட்டின் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான நோய்த் தொற்று பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அதனடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67084 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது நேற்றைய பாதிப்பை விட 6 சதவீதம் குறைவு என்று சொல்லப்படுகிறது. நேற்றையதினம் பாதிப்பானது 71,365 ஆக இருந்த சூழ்நிலையில், இன்று அந்த எண்ணிக்கை சற்று குறைந்திருக்கிறது. இதன் காரணமாக, ஒட்டுமொத்தமாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,24,78,060 ஆக அதிகரித்திருக்கிறது. … Read more

ஐய்யய்யயோ ஆனந்தமே! நாட்டில் 2வது நாளாக குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் நோய் தொற்று பரவலின் 3வது அலை பாதிப்பு சற்று குறைய தொடங்கியிருக்கிறது, சென்ற வாரங்களில் மளமளவென உயர்ந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு கடந்த சில தினங்களாக கொஞ்சம், கொஞ்சமாக, குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 2,86,384 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உண்டான நிலையில், நேற்று இந்த எண்ணிக்கையில் சற்றேறக்குறைய 35000 குறைந்து 2,50,250 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், 2வது நாளாக இன்றும் இந்த நோய்த் தொற்று … Read more