கொரோனா தொற்று ஜூன், ஜுலையில் உச்சத்தை தொடும் – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குனர்
கொரோனா தொற்று ஜூன், ஜுலையில் உச்சத்தை தொடும் – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குனர் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ துவங்கி கொரோனா தொற்று பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஓரளவிற்க்கு கொரோனா தொற்று கட்டுபாட்டில் இருந்தாலும், கடந்த இரண்டு வாரங்களாக பல பேருக்கு தொற்று பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 52,952 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுள்ளனர். இந்நிலையில் நாட்டில் கொரோனா … Read more