கேரளாவில் நடந்த பயங்கரம்! 11 முறை கொடூரமாக குத்தி கட்சி நிர்வாகி படுகொலை!

Terror in Kerala! Party executive assassinated 11 times brutally stabbed!

கேரளாவில் நடந்த பயங்கரம்! 11 முறை கொடூரமாக குத்தி கட்சி நிர்வாகி படுகொலை! கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் திருவள்ளூர் தாலுகா பிரிங்கரா பகுதியை சேர்ந்தவர் சந்தீப்குமார் என்பவர். 34 வயதான இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவர் அதே பகுதியில் கமிட்டி செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் திருவிள்ளாவில் உள்ள சேத்தன் ஹரி பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் சந்தீப் குமார் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு … Read more