சிறையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சவுக்கு சங்கர் அறிவிப்பு

சிறையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சவுக்கு சங்கர் அறிவிப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்றுள்ள சவுக்கு சங்கர் நாளை முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையில் ஊழியராக பணியாற்றி வந்த சங்கர் அரசு ஆவணங்களை கசியவிட்டதாகக் கூறி கடந்த 2009 ஆம் ஆண்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை ஆனாலும், மீண்டும் அவரை லஞ்ச ஒழிப்புத்துறை பணியில் … Read more