உதகையில் மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட்!! அப்செட்டில் அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட அமைச்சர்!!

உதகையில் மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட்!! அப்செட்டில் அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட அமைச்சர்!! நீலகிரி மாவட்டம் உதகையில் திமுகவின் உறுப்பினர் சேர்க்கை ஏடிசி பஸ் நிலையம் அருகில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுகவின் கழகப் பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் ஆகிய மூன்று அமைச்சர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் வாழ்த்துரை வழங்கி அனைவரையும் வரவேற்று … Read more

அணிலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனு கொடுத்த பி.ஜே.பி.!

Take action to catch the squirrel! Petition filed by BJP!

அணிலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனு கொடுத்த பி.ஜே.பி.! கடந்த சில தினங்களாக அனைத்து மாவட்டங்களிலும், அதாவது நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், தி.மு.க. வெற்றி அடைந்ததை தொடர்ந்து, ஆளும் கட்சி பொறுப்பேற்றதும், பல இடங்களில் மின்வெட்டுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும் போது கடந்த ஆட்சியில் பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை மற்றும் அணில்கள் போன்ற சிறு விலங்குகளால் தான் என்று … Read more