தற்கொலை குறித்த சமூக வலைதள பதிவு! மனதை மாற்றி இளைஞரின் தற்கொலையை முறியடித்த சைபர் காவல் துறையினர்
தற்கொலை குறித்த சமூக வலைதள பதிவு! மனதை மாற்றி இளைஞரின் தற்கொலையை முறியடித்த சைபர் காவல் துறையினர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சோலாப்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தேர்வில் தோல்வி அடைந்ததன் காரணமாக தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போவதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இது குறித்து தகவல் அறிந்த சைபர் கரம் காவல்துறையை சேர்ந்த காவல் ஆய்வாளர் சுவர்ணா ஷிண்டே அந்த இளைஞணை சமூக வலைத்தளம் வாயிலாகவே ஷேட்டிங் செய்துள்ளார். தேர்வில் தோல்வி … Read more