சேலத்தில் ஏரி உடைப்பின் காரணமாக 10 வீடுகள் இடிந்து விழுந்தது! அரசு எதையும் சரிவர செய்யவில்லை! மக்கள் பரிதவிப்பு!
சேலத்தில் ஏரி உடைப்பின் காரணமாக 10 வீடுகள் இடிந்து விழுந்தது! அரசு எதையும் சரிவர செய்யவில்லை! மக்கள் பரிதவிப்பு! கடந்த இரண்டு நாட்களாகவே அனைத்து மாவட்டங்களும், மழையின் காரணமாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது குறிப்பிடத் தக்கது. அதே போல் சேலத்தில் விடிய விடிய கனமழை பொழிந்தது. அதன் காரணமாக வீடுகளுக்குள் வெல்ல நீர் புகுந்து மக்கள் இருக்க இடம் இன்றி தவிக்கின்றனர். சேலத்தில் டி பெருமாள்பாளையத்தில் உள்ள காரைக்காடு ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு … Read more