சிக்ஸர் அடித்து 10000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா!!! 10000 ரன்களை கடந்தவர் பட்டியலில் ஆறாவது வீரராக இணைந்தார்!!!

சிக்ஸர் அடித்து 10000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா!!! 10000 ரன்களை கடந்தவர் பட்டியலில் ஆறாவது வீரராக இணைந்தார்!!! இன்று(செப்டம்பர்12) நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் சிக்சர் அடித்து 10000 ரன்களை கடந்துள்ளார். இன்று(செப்டம்பர்12) தொடங்கிய ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தயா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு … Read more

தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யும்!!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யும்!!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!! தமிழகத்தில் இன்று(செப்டம்பர்9) முதல் அடுத்து ஆறு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மேற்கு திசை காற்றில் ஏற்படும் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் … Read more

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த 4 மாவட்டங்களில் கனமழை!!

Warning to the people of Tamil Nadu!! Heavy rain in these 4 districts!!

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த 4 மாவட்டங்களில் கனமழை!! தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தற்போது தமிழக முழுவதுமே மழை பரவலாக விட்டுவிட்டு பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இந்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பற்றி வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, இன்று (08.09.2023) மற்றும் … Read more

ஊட்டியில் 3 மணி நேரம் பெய்த கனமழை!!! நீரில் மூழ்கிய காய்கறி தோட்டங்கள்!!! விவசாயிகள் சோகம்!!!

ஊட்டியில் 3 மணி நேரம் பெய்த கனமழை!!! நீரில் மூழ்கிய காய்கறி தோட்டங்கள்!!! விவசாயிகள் சோகம்!!! நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மூன்று மணி நேரம் பெய்த கனமழை காரணமாக அங்கு இருக்கும் காய்கறி தோட்டங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. … Read more

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! இன்றும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

Warning to public!! Heavy rain warning for 16 districts today!!

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! இன்றும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் 4  நாட்களுக்கு மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி … Read more

ஜம்மு காஷ்மீரில் சீரற்ற வானிலை யாத்திரை தற்காலிக நிறுத்தமா? ஆலய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!!

Bad weather in Jammu and Kashmir is a temporary stop on pilgrimage? The information released by the temple authorities!!

ஜம்மு காஷ்மீரில் சீரற்ற வானிலை யாத்திரை தற்காலிக நிறுத்தமா? ஆலய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!! அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது. மேலும்  ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 01 ஆம் தேதி துவங்கியது  ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி … Read more

பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை!! இந்த 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை உஷார்!! 

A severe warning to the public!! Very heavy rain warning for these 8 districts!!

பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை!! இந்த 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை உஷார்!!  தற்போது கேரளாவில் கனமழை பெய்ய இருப்பதால் 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு 33 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளது. கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தான் தொடங்கியது. இருப்பினும் சில வாரங்களுக்கு முன்னர் அங்கு கனமழை பெய்தது. அடுத்து ஒரு வார இடைவெளி விட்டு மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. சில மாவட்டங்களில் கனமழையும் சில மாவட்டங்களில் மிதமான … Read more

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் இன்று கட்டாயமாக கனமழை!! 

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் இன்று கட்டாயமாக கனமழை!!  இன்று சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் வட மாநிலங்களான கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்த பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே ஓரளவு மழை பெய்யும். ஆனால் மற்ற பகுதிகளில் காற்றின் திசைவேக மாறுபாடு, வெப்ப சலனம் ஆகியவற்றின் காரணமாக ஓரளவு … Read more

கோத்தகரியில் ஏற்பட்ட மண்சரிவு… உயிருடன் இரண்டு நபர்கள் பத்தியமாக மீட்பு!!

கோத்தகரியில் ஏற்பட்ட மண்சரிவு… உயிருடன் இரண்டு நபர்கள் பத்தியமாக மீட்பு!!   கோத்தகிரி அருகே மண்சரிவில் சிக்கிய இரண்டு நபர்களை தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ் நாட்டில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகின்றது. மேலும் சில இடங்களில் பலத்த காற்றும் வீசி வருகின்றது. மலைப் பிரதேசங்களில் பெய்து வரும் மழையால் சில இடங்களில் கடும் குளிரும் மண் சரிவும் … Read more

நிலச்சரிவு கனமழையால் இதுவரை 133 பேர் பலி!! அரசு வெளியிட்ட தகவல்!!

Landslides and heavy rains have killed 133 people so far!! Information released by the government!!

நிலச்சரிவு கனமழையால் இதுவரை 133 பேர் பலி!! அரசு வெளியிட்ட தகவல்!! இந்தியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் வட இந்தியா மற்றும் தென் இந்தியா பகுதிகளில் கனமழை, நிலச்சரிவு, மேக வெடிப்பு மாறும் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து வடக்கு பாகிஸ்தான் பகுதிகளும் கடத்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருகிறது. மேலும் பாகிஸ்தான் முக்கிய சுற்றுலா பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு கனமழை காரணமாக … Read more