மாணவர்கள் இனி இந்த தவறு செய்தால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு தான் தண்டனை! காவல்துறையின் அதிரடி நடவடிக்கை!!

Parents and teachers will be punished if students make this mistake! Action by the police!!

மாணவர்கள் இனி இந்த தவறு செய்தால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு தான் தண்டனை! காவல்துறையின் அதிரடி நடவடிக்கை!! சமீப காலமாகவே மாணவர்கள் பேருந்துகளில் தொங்கியபடி செல்லும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இவ்வாறு பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கி செல்வதால் மரணமும் ஏற்படுகிறது. பேருந்துகளின் படிக்கட்டுகளில் மாணவர்கள் நின்று பயணித்தால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் சில மாவட்டங்களில் சில பேருந்துகள் குறைந்த அளவிலேயே … Read more