தனிநபர் தரவுகளை தவறாக பயன்படுத்தினால் ரூ.500 கோடி அபராதம் – மத்திய அரசு அதிரடி
தனிநபர் தரவுகளை தவறாக பயன்படுத்தினால் ரூ.500 கோடி அபராதம் – மத்திய அரசு அதிரடி தனிநபர் தரவுகளை தவறாக பயன்படுத்தினால் ரூ.500 கோடி அபராதம் விதிக்கப்படும் என்ற அம்சம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதாவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசு தரவு பாதுகாப்பு மசோதாவை வாபஸ் பெற்றது. அதற்கு மாற்றாக, மின்னணு தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா-2022 என்ற மசோதாவை தற்போது உருவாக்கியுள்ளது. இந்த வரைவு மசோதாவின் உட்பிரிவுகளில், தனிநபர்களின் … Read more