கொரோனா தாக்கம் அதிகரிப்பு! மாஸ்க் போடுவது கட்டாயம் – அமைச்சர் மா சுப்ரமணியன் விளக்கம்
கொரோனா தாக்கம் அதிகரிப்பு! மாஸ்க் போடுவது கட்டாயம் – அமைச்சர் மா சுப்ரமணியன் விளக்கம் சென்னை : நாடெங்கிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் மாஸ்க் அணிந்து செயல்படுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேரவையில் கூறியுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு : கொரோனா வைரஸ் ஆனது 2019 ஆம் ஆண்டு பரவ ஆரம்பித்தது. அதுவே நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் பல உயிர் சேதங்களை ஏற்படுத்தியது. தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அரசு … Read more