நாங்கள் யார் பேச்சையும் கேட்க முடியாது! திட்டமிட்டபடி உளவு செயற்கைகோள் அனுப்பப்படும்! வடகொரியா அறிவிப்பு!

நாங்கள் யார் பேச்சையும் கேட்க முடியாது! திட்டமிட்டபடி உளவு செயற்கைகோள் அனுப்பப்படும்! வடகொரியா அறிவிப்பு! நாங்கள் யார் பேச்சையும் கேட்க முடியாது. திட்டமிட்டபடி உளவு செயற்கை கோள் அனுப்பப்படும் என்று வடகொரியா அறிவித்துள்ளது. தென்கொரியா நாட்டுடன் அமெரிக்கா நாடு சேர்ந்து முறையற்ற இராணவு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முறையற்ற பயிற்சிகளுக்கு உளவு செயற்கைகோள் தேவையான ஒன்று என வடகொரியா அரசு அறிவித்துள்ளது. திட்டமிட்டபடி மே 31ம் தேதி முதல் ஜூன் 11ம் தேதிக்குள் உளவு செயற்கை … Read more