ஒன்றாக மது அருந்திய நிலையில் 70 வயது கணவனுக்கு ஏற்பட்ட ஆத்திரம்! இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி!
ஒன்றாக மது அருந்திய நிலையில் 70 வயது கணவனுக்கு ஏற்பட்ட ஆத்திரம்! இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி! ஜார்கண்ட் மாநிலம் ஹுண்டி மாவட்டம், கலாமதி கிராமத்தைச் சேர்ந்த நபர் முதியவர் விராஜ் கட்ச்ஜப். 70 வயதான இவரும், இவரது மனைவி பெயர் ஹரமணி கட்ச்ஜப் 65 வயதான அவர்கள் இருவரும் கலாமதி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அதன் பின்னர் மது போதையின் காரணமாக … Read more