தபால் துறையின் புதிய திட்டம்! மாதம் 350 செலுத்தினால் போதும் ரூ.10 லட்சம்!

தபால் துறையின் புதிய திட்டம்! மாதம் 350 செலுத்தினால் போதும் ரூ.10 லட்சம்! தபால் துறையில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல நன்மைகள் உண்டாகிறது. அந்த வகையில் ரூ.10 லட்சம் பெறுவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மாதம் ரூம் 399 செலுத்தி பத்து லட்சத்துக்கான விபத்து விபத்து காப்பீட்டில் இணைந்து கொள்ளலாம். அடிதட்ட மக்கள் வரை இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். 18 முதல் 65 வயது உடையவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். மாதம் ரூம் 399 செலுத்தினால் … Read more