இன்று மதியத்திற்கு மேல் 18 ஆம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்!

Devotees are not allowed to climb the 18th step after noon today! Information released by Devasam Board!

இன்று மதியத்திற்கு மேல் 18 ஆம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! மக்கள் அதிகளவு மாலை அணிந்து வரும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான்.வருடம் தோறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த மாதம் மண்டல மகர விளக்கு … Read more