வரலாற்று சிறப்புமிக்க கோவில் மூடப்பட்டது! அதிர்ச்சியில் பக்தர்கள்!
வரலாற்று சிறப்புமிக்க கோவில் மூடப்பட்டது! அதிர்ச்சியில் பக்தர்கள்! கொரோனா அதிக அளவு பரவுவதால் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கூறினர்,அதில் மதம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.அதற்கடுத்து அதிக அளவு கூட்டம் கூடும் இடங்களுக்கு 50% மட்டுமே அனுமதி தந்துள்ளது.அந்தவகையில் திருமணங்களுக்கு 100 பேர் உட்பட்டவர்கள் மட்டும் கலந்துக்கொள்ள வேண்டும்,அதே போல் இறுதி சடங்கிற்கு 50 பேர் மட்டுமே கலந்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். கட்டுப்பாடுகளையும் மீறி அதிக அளவு கொரோனா தொற்றானது … Read more