கவனத்துடன் இருக்க வேண்டும்; காவல்துறையினருக்கு டி.ஜி.பி அறிவுறுத்தல்!
குடியரசு தின விழா அமைதியான முறையில் நடைபெறும் வகையில், காவல்துறையினர் அனைவருக்கும் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரைகள் வழங்கினார். நாட்டின் 73 வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு காவல்துறையினர் அனைவருக்கும் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதனடிப்படையில், அனைத்து காவல் அதிகாரிகளும், பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றிய விவரங்களை தெரிந்திருக்க வேண்டும் என்றும், மாநகரங்களில் நுண்ணறிவு பிரிவு மற்றும் மாவட்டங்களில் தனிப்பிரிவு காவலர்களை அதிகபட்ச … Read more