விபத்தால் சிதைந்துபோன அழகிய குடும்பம்!
சென்னை தாம்பரத்தை அடுத்து இருக்கின்ற சேலையூர் என்ற கிராமத்தைச் சார்ந்த மனோஜ் நிதா என்ற தம்பதிகள் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு யோகேஷ், கனிஷ்கா என்ற இரு குழந்தைகளும் இருந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி மனோஜ் வழக்கம் போல தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று இருக்கிறார். ஆனால் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அவர் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவர் உயிரிழந்தார். கணவர் உயிரிழந்த … Read more