புயலின் கோரத் தாண்டவத்தில் மரண ஓலமிட்டு தனுஷ்கோடி அழிந்த நாள் இன்று: 55ஆம் ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடுக்கள்…
1964க்கு முன்பு பரபரப்பாக இயங்கும் தொழில் நகரமாகவும், சுற்றுலாத் தலமாகவும் இருந்தது தனுஷ்கோடி. இங்கு, துறைமுகம், மருத்துவமனை, அஞ்சல் நிலையம், தொடர்வண்டி நிலையம், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிடவை இருந்தன. இங்கிருந்து இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு நாள்தோறும் 2 கப்பல்களும் சென்று வந்தன. இப்படி பரபரப்பாக இயங்கி வந்த தனுஷ்கோடியை, 1964 ஆம் ஆண்டு இதே நாளில் வீசிய புயல், கனமழை மற்றும் ஆழிப்பேரலை சேர்ந்து சின்னா பின்னமாக்கின. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்த தொடர்வண்டியை சக்கரமும், தண்டவாளமும் மட்டுமே … Read more