கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலம் கனிமொழி பங்குபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற திமுகவின் பிரச்சார கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்ணுக்கு நேர்ந்த அவலம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியில் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற பிரச்சார கூட்டத்தில் பங்குபெற்ற அருந்ததி சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கனிமொழிக்கு ஆரத்தி எடுக்க கூட யாரும் அனுமதிக்கவில்லை என்று கனிமொழியிடம் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த சம்பவமானது அந்த சமுதாய மக்களிடம் திமுகவின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. … Read more