திமுக எம்.பி கூறியது போல தோற்றாலும் தொகுதியை விட்டு தராத அன்புமணி ராமதாஸ்! செய்தது என்ன?

திமுக எம்.பி கூறியது போல தோற்றாலும் தொகுதியை விட்டு தராத அன்புமணி ராமதாஸ்! செய்தது என்ன? நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழக அளவில் உள்ள எல்லா தொகுதிகளையும் விட தருமபுரி தொகுதி அனைத்து அரசியல்வாதிகளாலும் மிகவும் கவனிக்கப்பட்டு வந்தது. இதற்கு காரணம் எக்காரணம் கொண்டும் அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் வெற்றி பெற கூடாது என திமுக தலைமை அதன் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்காக பணத்தையும்,போலி வாக்குறுதிகளையும் வாரி வழங்கிய திமுக ஒரு கட்டத்தில் தொடர்ந்து … Read more